|
- டான்ஸி வழக்கு விடுதலையின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா. "இறைவன் எப்போதும் நக்கீரன் பக்கம் இருப்பான்" - பொடா வழக்கில் ஜாமீன் கிடைத்தது பற்றி "நக்கீரன்" ஆசிரியர் கோபால். இறைவன் இப்படிப் போட்டு குழப்புறாரே.. முடிவா சொல்லுங்க சாமியோவ், அவரு யார் பக்கம்..?? |
| Leave a Comment: |